விமானப்படை போர் வீரர்களின் குழந்தைகளுக்காக விமானப்படையின் உதவி
11:10am on Thursday 28th August 2014
விமானப்படை போர்வீரர்களின் குழந்தைகளுக்காக விமானப்படை  சேவா வனிதா பிரிவின் உதவித்தொகை வழங்கும் விழா ஒன்று 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக அவர்களின் தலமையின் கொழும்பு விமானப்படை தலமையககம் சேவா வனிதா பிரிவில் நடைபெற்றது. இந்த உதவித்தொகை 13 மானவர்களுக்காக வழங்கப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக  குழந்தைகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் அலுவலக பணியாளர்களுக்கு பெற்றோர் இந்த நேரத்தில் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை