ஹிங்குராங்கொடை விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் கருத்தரங்கு ஒன்று
3:13pm on Saturday 30th August 2014
ஹிங்குராங்கொடை  விமானப்படை முகாமின்  சேவா வனிதா பிரிவ  ஒழுங்கமைக்கப்பட்ட கருத்தரங்கு ஒன்று கடந்த நாள்  ஹிங்குராங்கொடை விமானப்படை முகாமின் நடைபெற்றது. இதற்காக பிரதம அதிதியாக ஹிங்குராங்கொடை விமானப்படை முகாமின்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிவூமாலி விக்ரமரத்ன கலந்து கொண்டார்கள்.

இதற்காக 150 சேவை பெண்ககள் சேவை பணியாளர்கள் மற்றும் பெண் சிவில் தொழிலாளர்கள் வாழ்க்கை இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் மேலும் அடிப்படை தளபதி குருப் கெப்டன் சம்பத் விக்ரமரத்ன மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை