வருடாந்த வான் கருத்தரங்கு 2015
8:55am on Wednesday 2nd December 2015
இலங்கை விமானப்படை ஒழுங்கமைக்கப்பட்ட வருடாந்த வான் கருத்தரங்கு 2015 அத்திடிய ஈகல் லேக்சயிட் மாநாடு மற்றும் விழா மண்டபத்தில் 2015 ஆம் ஆண்டு நவம்ர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், இராஜதந்திர உயர் அதிகாரிகள் உப்பட மிக பேர்கள் கலந்து கொண்டார்கள்.

விமானப்படை எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள கடல் நிபுணத்துவம் முக்கியத்துவம் பற்றி மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்க தொடக்க உரையில் பகுதிகளில்  விமானங்களை வெளிப்படுத்தப்பட்டது கூறினார்.

நாள் முழுவதும் நடைபெற்ற இதற்காக முப்படத் தலமைத் தளபதி கடற்படை தளபதி, விமானப்படை போன தளபதிகள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் , அமைச்சுகள் அரசாங்க அதிகாரிகள், ஊடக உருப்பினர்கள் உப்பட மிக பேர்கள் கலந்து கொண்டார்கள்.



  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை