முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்
3:03pm on Wednesday 16th December 2015
கடந்த 1985ம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முல்லேரிய மனநோய் மருத்துவமனையின் 03ம் இலக்கம் மருத்துவ அறையின் புனர்நிர்மான பணியானது

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சமந்தி புலத்சிங்கள  வழிகாட்டதலின் விமானப்படை இரத்மலானை முகாமின் சேவா வனிதா பிரவினால் இந்த திட்டம் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்தக்காக இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் ரவீ ஜயசிங்க,  இரத்மலானை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்தயா ஜயசிங்க,  முகாமின் அதிகாரிகள், சேவா வனிதா பிரிவின் உருப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை