விமானப்படை செயலிழக்கச் செய்யும் பிரிவில் பிரியாவிடை வைபவம் ஒன்று
1:02pm on Friday 1st January 2016
விமானப்படை செயலிழக்கச் செய்யும் பயிற்சி கல்லுரியில் நடைபெற்ற இல.30 ஆவது  அதிகாரிகள், இல.04 ஆவது  பெண் அதிகாரிகள், இல.45 ஆவது விமானப்படை வீரர்கள்,  இல.07 ஆவது  விமானப்படை வீராங்களைகள் மற்றும் இல.21 ஆவது கடற்படை என்ற பாடநெறிகளின் பிரியாவிடை  வைபவம் விழா 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி விமானப்படை பாலவி முகாமின் நடைபெற்றது.

இந்த பாடநெறிக்காக ஐந்நு விமானப்படை அதிகாரிகள், இரண்டு கடற்படை அதிகாரிகள், முப்பத்தி நான்கு விமானப்படை வீரர்கள், நான்கு விமானப்படை வீராங்களைகள்  மற்றும் இலங்கை கடற்படை இருந்து நான்கு கடற்படையினர் உப்பட  நாற்பத்தொன்பது பேரின் மொத்தம் கலந்து கொண்டார்கள்.  இந்த பாடநெறி ஐந்து மாதங்கள் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை செயலிழக்கச் செய்யும் பயிற்சி கல்லுரியில் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் பிரசன்ன வீரசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்கள்.  மேலும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை பாலவி முகாமின் மற்ற அணிகளில் நிகழ்வு சாட்சியாக கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை