"சந்ஹிதியாவெ சத்விருகம" வீடமைப்புத் திட்டம் ஆரம்ப விழா
1:33pm on Tuesday 5th April 2016
"சந்ஹிதியாவெ சத்விருகம" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மபண்க்கப்பட்ட 51 வீடுகள் வழங்கும் விழா 2016 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சர் திரு ருவன் விஜேவர்தன அவர்களின் தலமையில் வவுனியாவில் கெக்எலிய கிராமத்தில் நடைபெற்றது.
இந்த வீடமைப்புத் திட்டத்தை சிறுவர் பூங்கா விமானப்படையின் கட்டப்பட்டது.

இவ் விழாவூக்கு பாதுகாப்புச் செயலாளர்  பொறியாளர் திரு கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் , முப்படைத் தளபதிகள் , அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளையும் மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டார்.




 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை