கெளரவ அமைச்சர் சகல ரத்நாயக அவர்கள் விமானப்படை வெள்ள நிவாரண நடவடிக்கைகள் பரிசோதனைக்கு
8:31am on Thursday 26th May 2016
சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் திரு சகல ரத்நாயக அவர்கள்  விமானப்படை வெள்ள நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றம் கண்காணிக்க 2016 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதழ விமானப்படை தலைமையகத்தின் இருக்கிற விமானப்படை நடவடிக்கை அறைக்கு வந்தார்கள்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் திரு சகல ரத்நாயக அவர்கள் விமானப்படை தலமையகமிலிருந்து வரவேற்றினார்.

விமானப்படை தலமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்க அவர்கள்  விமானப் படை நடவடிக்கைகளை பனிப்பாளர் மற்றும் விமபனப்படை சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை