விரு தரு திரி திலின
1:05pm on Monday 20th June 2016
சேவா வனிதா பிரிவினால் பிள்ளைகளுக்காக விஷேட காசு பரிசுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி ஒன்று விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்களின்  மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்களின் தலமையில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம்  திகதி விமானப்படை  தலமயகமில் நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சிக்காக  விமானப்படை தலமைத் தளபதி எயார் வயிஸ் ரனில் குருசிங்க  அவர்கள் , விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் ,  விமானப்படை பனிப்பாளர்கள் , சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் உருப்பினர்கள கலந்துகொண்டார்கள்.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை