விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி அனுராதபுரம் முகாமின் முன் பள்ளி வருகைகள்
10:40am on Friday 26th August 2016
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள அவர்கள் 2016 ஆம் ஆண்டு ஆணஸ்ட் மாதம் 24 ஆம் திகதி அனுராதபுரம் விமானப்படை முகாமின் முன் பள்ளிக்கு வந்தார்கள்.

குருப் கெப்டன் வி.பி. எதிரிசிங்க அவர்கள் மற்றும் அனுராதபுரம் விமானப்படை முகாமின் அதிகாரிகள் முகாமின் சேவா வனிதா பிரிவின் உருப்பினர்கள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து காண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை