விமானப்படை சி.டி.எஸ் தியத்தலாவைக்கு முதல் விமானம் திட்டமிடப்பட்டுள்ளது
9:39am on Wednesday 7th September 2016
இரத்மலானை விமானப்படை முகாமில்  இருந்து  தியத்தலாவ விமானப்படை பயிற்சி பள்ளி வரை  வான் வீரர்களுக்காக  வாராந்திர  பயன்படுத்த செய்யப்பட்ட  முதலாவது  விமானம் பயன்படுத்து 2016ஆம் ஆன்டு  செப்டம்பர்  02 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.

விமானப்படை பேஸ் இரத்மலானை இருந்து  எம்.ஐ 17 ஹெலிகாப்டரங்களிள்   பொதுமக்கள் பயணிகளுடன்  விமானப்படை சி.டி.எஸ்  தியத்தலாவைக்க  தரையிறங்கியது.  விமான சேவை  மற்றும் பொதுமக்களுக்கு  கட்டளை அதிகாரி எயார் கொமடோர்   சி.பி. லப்ரோய் மற்றும் பிர அணிகளில் அதிகாரிகளின் வரவேற்றனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை