விமானப்படை வெள்ள நிவாரண வழங்கப்பட்ட நடவடிக்கைகள் ஐந்தாம் நாளாக நடைபெற்றது
8:05am on Thursday 1st June 2017

விமானப்படை 2017 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதிலிருந்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதலின் வெள்ள நிவாரண வழங்கப்பட்ட நடவடிக்கைகள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி ஐந்தாம் நாளாக நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி (இன்று) பெல் 212, பெல் 412 மற்றும் எம்.ஐ 17 ஹெலிகாப்டர்கள் தங்கள் நடவடிக்கைகளை தொடர்ந்து 39266 க்கும் மேற்பட்ட சமைத்த உணவு , லிட்டர் 4037 தண்ணீர் போத்தல், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் புலத்சிங்கள, பெல்லன, பத்தேகம மற்றும் இரத்தினபுரி பகுதிகளுக்கு வழங்கப்படடது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை