விமானப்படை அனுராதபுரம் முகாமின் பேண்ட் பிரிவூ ஒன்று நிறுவப்பட்டது
8:20am on Thursday 1st June 2017
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் வழிகாட்டுதளின் கீழ்  அனுராதபுரம் விமானப்படை முகாமின் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பேண்ட் பிரிவூ ஒன்று நிறுவப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக அநுராதபுரம் விமானப்படை முகாமினன் கட்டளை அதிகாரி எயார் கொமோடோர் எச்.என். அபேசிங்க அவர்கள் பிரதான விருந்தினராக பங்கேற்றார். மேலும் கட்டுநாயக்க விமானப்படை முகாமின் பேண்ட் பிரிவிர் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.சி. அமரசிங்க அவர்கள் , அநுராதபுரம் விமானப்படை முகாமின் அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்களைகள் கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை