அநுராதபுர முகாமில் உருவாக்கம் நாள்
8:42am on Friday 17th November 2017
விமானப்படை அநுராதபுரம் முகாம் தனது 35 வது ஆன்டு நிறைவூ 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அநுராதபுரம் விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி   ஏர் கொமடோர் எச்.என்.அபிசிங்கவின் முதல்மையில் நடத்தப்பட்டது.அனைத்து அலுவலர்கள்  ஏனைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பணியாளர்கள் ஆகியோருடன் இதற்காக கலந்துகொன்டார்கள்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் திகதி  அநுராதபுரத்தின் அனைத்துத் தரப்பினருடனும் ஒரு அடிப்படை இரத்த நன்கொடை பிரச்சாரம் நடைபெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை