இந்திய விமானப்படை தளபதி நினைவுத் தூபிக்கு மாரியாதை செலுத்தினார்
9:05pm on Wednesday 13th December 2017
இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல்  பிரேந்திர சிங் தனோதா அவர்கள் கொழும்பிலுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத் தூபிக்கு மாரியாதை செலுத்தினார்.

மரியாதை செலுத்தும் நிகழ்வு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம்  திகதி பத்தரமுல்லையிள் நடைபெற்றது. மேலும் இவ் விழாவூக்கு இலங்கை விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறபித்தனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை