குற்றவியல் நடைமுறை மீது ஆறாவது விரிவுரை
1:40pm on Tuesday 2nd January 2018
விமானப்படை சட்டப்பிரிவுகளின்  ஏற்பாடு செய்யப்பட்ட  முப்படைகளிள் பொலிஸ் உத்திகத்தர்களுக்காக  குற்றவியல் நடைமுறை மீது ஆறாவது விரிவுரை  100 மிக பேர்  பங்கேற்பு 2017 ஆம் ஆன்டு டிசம்பர்  22 ஆம் திகதி விமானப்படை தலைமையகம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

இதற்காக பொலிஸ் கன்காணிப்பாலர் தர்ஷன கால்லகே முக்கிய பேச்சாளராக  கலந்துகொன்டார் மற்றும் இன்ஸ்பெக்டர் கே.ஏ.பி அபேவிக்ரம  விரிவுரையில் கலந்து கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை