இல. 10 ஆவது தாக்குதல் பிரிவூ 22 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
9:30am on Tuesday 9th January 2018
இல. 10 ஆவது தாக்குதல் பிரிவூ 22 வது ஆண்டு நிறைவைக் 2018 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 05 ஆம் திகதி கொண்டாடுகிறது. அதே நேரத்தில் பொலவளான ஸ்ரீ ஜயசுந்தராராமை விஹாரத்தில் படை உறுப்பினர்கள் மற்றும் இன்றைய தினம் நாடுகளின் இறையாண்மையை பாதுகாக்கும் ஒரு போதி பூஜையூம் நடத்தப்பட்டது.

நாட்டினரின் நலனுக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுகூரும் படைப்பிரிவினர் விங் கமாண்டர் ரங்க திரணகம அவர்கள்  , அதிகாரிகள் மற்றும் பிற அணிகளை நினைவு கூர்ந்தனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை