எடிம்பரோ டியூக் சர்வதேச விருது விழா இலங்கையில் நடைபெற்றது
11:57am on Wednesday 7th February 2018
எடிம்பரோ டியூக் சர்வதேச விருது  விழா 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி அலரி மாலிகையில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் , எட்வர்ட் இளவரசர் மற்றும் சொபியா ரைஸ் ஜோன்ஸ் இளவரசி , அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  , ஆயுதப்படைகளின் அதிகாரிகள் , பொலிஸ் மா அதிபர் இந் நிகழ்வூக்குகலந்துகொண்டனர்.



  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை