சிங்கப்பூர் விமாங்கள் கண்காட்சிக்கு இலங்கை விமாணப்படையி தளபதி கலந்து கொண்டார்
11:20am on Tuesday 13th February 2018
இலங்கை விமாணப்படையி தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  2018 ஆம் ஆண்டு பெப்ரி மாதம் 06 ஆம் திகதி சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெற்ற  சிங்கப்பூர் விமாங்கள் கண்காட்சிக்கு  கலந்து கொண்டார்.

மேலும் அவர்கள் சிங்கப்பூர் விமானப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் மெர்வின் டான் வேய் மிங் இன்று தலைமைத் தளபதிக்கு அழைப்பு விடுத்தார்.

எயார் மார்ஷல் ஜயபதியும் சிங்கப்பூர் விமானப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் மெர்வின் டான் வெய் மிங் தலைமையிலான விமானப்படைத் தலைவரையும் சந்தித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை