அம்பாறை ஹிமதுராவ மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான புதிய கூட்ட மண்டபம் ஒன்று
7:55am on Monday 12th March 2018
அம்பாறை ஹிமதுராவ மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  புதிய கூட்ட மண்டபம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திறந்து வைக்கப்பட்டது.

அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எச்.டபிள்யு.ஆர். சந்தீம அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த கூட்ட மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த திட்டமானது கட்டளை நலன்புரி நிதியத்தால் நிதியளிக்கப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை