விமானப்படை சைக்கிள் ஓட்டப் போட்டி – 2018
8:01am on Monday 12th March 2018
இலங்கை விமானப்படை 67 ஆவது ஆண்டு விழாவூக்கு உடன் நிகழ்கிற தொடர்ச்சியான 19 ஆவது முறைக்கு நடைபெற்ற விமானப்படை சைக்கிள் ஓட்டப் போட்டி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதிலிருந்து 04  ஆம் திகதி வரை நடைபெற்றது. இங்கு முதாலாம் இடம் விமானப்படை வீரன் மதுநங்க பெரேரா வெற்றி பெற்றது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி மட்டகளப்பு இருந்து அம்பாறை வரை நடைபெற்ற பேண்கள் சைக்கிள் ஓட்டப் போட்டியில் சிவில் பாதுகாப்பு படையில் வீராங்களை ஷியாமலி முதலாம் இடம் வெற்றிபெற்றது. மேலும் விமானப்படை வீராங்களை நிரோஷனி பெரேரா மற்றும் சிவில் பாதுகாப்பு படையில் வீராங்களை சந்தியா குமாரி இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் பரிசுகள் வழங்கும் வைபவம் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலமையில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி அம்பாறை விமானப்படை முகாமின் நடைபெற்றது. விமானப்படை தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் , எல்.ஜி அபான்ஸ் மற்றும் ஊடக பங்குதாரர் சிரச டி.வி. இருந்து பிரதிநிதிகள் வழங்கல் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை