விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் 02 வது வீடு தொடங்கப்பட்டது
12:29pm on Friday 16th March 2018
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட  தவிமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் கீழ்  கட்டப்பட்ட இரண்டாவது வீடு மதுஷானி எம்.எஸ். விமானப்படை வீராங்களைக்கு வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு மாரச்  மாதம் 15 ஆம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் சேவா வணிதா பிரிவில் தலைவி திருமதி  அநோமா ஜயம்பதி அவர்களாளின் தலைமையில் நடைபெற்றது.

இந்தப் புதிய வீடு கட்டுகுருந்த விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.

இந் நிகழ்வூக்கு சிவில் இன்ஜினியரிங் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் எம்.ஆர்.கே சமரசிங்க அவர்கள் , கட்டுகுருந்த விமானப்படை முகாமின் கடடளை அதிகாரி குருப் கெப்டன் மொஹான் பாலசூரிய அவர்கள் மற்றும் அதிகாரிகளும்  ,சேவா வணிதா பிரிவின் உருப்பினர்கள்  கலந்து கொன்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை