வவுனியா விமானப்படை சேவா வனிதா பிரிவின் அறக்கட்டளை நிகழ்வு.
6:57pm on Monday 7th October 2019
வவுனியா விமானப்படை  சேவா வனிதா பிரிவின் மூலம்  அறக்கட்டளை  நிகழ்வு ஓன்று கடந்த 2019 செப்டம்பர் 28ம் திகதி வவுனியா விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  சுமணவீர  அவர்களின்  பங்கேற்பில் மஹாகச்சக்கொடிய ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது   புனர்நிமானம் செய்யப்பட்ட செய்யபப்ட கட்டிடத்தொகுதியும்  700கும் மேற்பட்ட புத்தகம்களும் மாணவ மாணவிகளுக்கு  கையாளிக்கப்பட்டது .

 இதன்போது வவுனியா  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . துஷாந்தி சுமணவீர மற்றும் வவுனியா சேவாவனிதா அங்கத்தவர்கள் மாற்றும் அதிகரிகள்  மற்றும்  படைவீரவீராங்கனைகள்  கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை