மாலைதீவு தூதுவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்
6:58pm on Monday 7th October 2019
இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் கௌரவ. உமர் அப்துல் ரசாக்   அவர்கள் கடந்த 2019அக்டோபர் 01 ம் திகதி விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை