ஏக்கல தொழில்சார் பயிற்ச்சி பாடசாலை விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
10:47am on Tuesday 15th October 2019
ஏக்கல   விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 அக்டோபர் 09 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் ஜூட் பெரேரா   அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் முதித மஹவத்தகே அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு  குரூப் கேப்டன் சேஷாந்த ராஜபக்ச  அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கு  இந்த விமானப்படை தளத்திற்காக சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை