இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் வீட்டுத்திட்ட நிறைவு
3:15pm on Tuesday 18th February 2020
இலங்கை விமானப்படை சேவா வனிதா  பிரிவினால்  நிறைவேற்றப்படும்   வீட்டுத்திட்டம் ஓன்று  இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின்  கீழ்  விமானப்படை  வர்றேன்ட் அதிகாரி ஹேமந்த  அவர்களுக்கு வீடு கையாளிக்கும் நிகழ்வு   கடந்த  2020 பெப்ரவரி 16 ம் திகதி  சிகிரியா விமானப்படை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அல்விஸ் அவர்களின் பங்கெடுப்பில் நாவலபிட்டியில்   இடம்பெற்றது.

இந்த திட்டம் ஆனது  சேவா வனிதா பிரிவால்  நிதி ஒதுக்கப்பட்டு  விமானப்படை  சிவில் என்ஜினியர் பிரிவினரும்  மற்றும் சிகிரியா     விமானப்படையினரும்  இணைந்து செய்து செய்து முடித்தனர்.

இந்த நிகழ்வில்  சிகிரிய  விமானப்படை அதிகாரிகள் , ஏனையவீரர்கள்  சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளும் களந்து கொண்டனர்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை