இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் வீட்டுத்திட்ட நிறைவு.
2:59pm on Thursday 5th March 2020
இலங்கை விமானப்படை சேவா வனிதா  பிரிவினால்  நிறைவேற்றப்படும்   வீட்டுத்திட்டம் ஓன்று  இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின் தலைவி மயூரி பிரபாவி டயஸ்  அவர்களின் வழிகாட்டலின் கீழ்  ஓய்வுபெற்ற விமானப்படை  பிலைட் சார்ஜன்ட்ஜயதிலக்க  அவர்களுக்கு வீடு கையாளிக்கும் நிகழ்வு   கடந்த  2020 ஜனவரி 31 ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி மயூரி பிரபாவி டயஸ்  ஆகியோரின்  பங்கேற்ப்பில்  இடம்பெற்றது.

இந்த திட்டம் ஆனது  சேவா வனிதா பிரிவால்  நிதி ஒதுக்கப்பட்டு  விமானப்படை  சிவில் என்ஜினியர் பிரிவினரும்  மற்றும் ஏக்கல      விமானப்படையினரும்  இணைந்து செய்து செய்து முடித்தனர்.

இந்த நிகழ்வில்  ஏக்கல   விமானப்படை கட்டளைத் தளபதி   எயார் கொமடோர் மற்றும் , அதிகாரிகள் , ஏனையவீரர்கள்  சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளும் களந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை