சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 21 வது வருட நினைவுதினம்.
9:32pm on Thursday 26th March 2020
சீனவராய  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 21 வது வருட நினைவுதினம்  கடந்த 2020 மார்ச் 01  ம் திகதி  கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்வை முன்னிட்டு  கல்லூரியினால் பல சமயம் சரி மற்றும் சிரமதான  சேவைகள்  இடம்பெற்றன .

இதன்போது  திருகோணமலையின்  05ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள போதிபரமராமய  தேவஸ்தானத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன இதன்பின்பு   ரேவதி குழந்தைகள்  அநாதை இல்லத்தில் இசை நிகழ்ச்சி  , இரவு உணவுகள்  , மற்றும் பரிசில்கள்  என்பன  வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் ஜிஹான்  செனவிரத்ன  மற்றும் அதிகாரிகள் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை