இலங்கையில் கோவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தொடர்ந்தும் விமானப்படை பங்களிப்பு.
12:03pm on Thursday 16th April 2020
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின்கீழ்  விமானப்படை  சுகாதார சேவைகள் பணிப்பகம் மற்றும் தரைவழி செயற்பாட்டு பனிப்பக்கமும் இணைந்து  அரசாங்கத்தின்  கொவிட் 19  வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிர பங்களிப்பை  அளிக்கிறது. இதன்முகமாக  வெளிசர வைத்தியசாலையின்  இல 11 , 12 ம் வாட்  கட்.டிட தொகுதியை  புனர்நிமானம் செய்வதற்கான  பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை  விமானப்படையின்  சுகாதார மற்றும் தரைவழி செயற்பாட்டு  பணிப்பளர்கள் இருவரும்  கடந்த2020 மார்ச் 21 ம் திகதி  பார்வையிட்டனர்.

கட்டுநாயக்க விமானப்படையின் சிவில்  பொறியியல் பிரிவின் அதிகாரிகள் 05 பேரும்  75 படைவீரக்ளும் இந்த வேலைத்திட்டத்தில்  பங்கேற்றனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை