இலங்கை விமானப்படையானது தனது எம் ஐ 17 ரக ஹெலிகாப்டரை அம்புயூலன்ஸ் சேவைக்காக மாற்றியமைத்தது.
12:20pm on Thursday 16th April 2020
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனைப்படி  விமானப்படை  விமான பொறியியல் பணிப்பளார் அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இல 06 ஹெலிகொப்டர் படைப்பிரினால் எம் ஐ  17 ரக ஹெலிகொப்டர் ஒன்றை   கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை  கொண்டுசெல்லும் அம்புலன்ஸ் சேவைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது .

இந்த ஹெலிகாப்டரில் 12 நோயாளிக்கான 12 படுக்கை வசதிகள் அடங்கியவகையில்  மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானம் தற்போது கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை