ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவின் 31 வது வருட நினைவை முன்னிட்டு சமுகசேவைத்திட்டம்.
3:43pm on Monday 11th May 2020
ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவின்  31 வது   வருட  நினைவை கடந்த 2020 ஏப்ரல் 02 ம் திகதி கொண்டாடியது .

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை முன்னிட்டு  பாணந்துறை கொத்தம  அனாதைகள் இல்லத்திற்கு உலருணவு பொருட்கள் விநியோகம் செய்யும் சமூக சேவை திட்டம் ஒன்றை நடாத்தியது .

இந்த நிகழ்வை  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் அருண ஜயதிலக்க அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்  இந்த நிகழ்வில்அப்படைப்பிரிவின்  அனைத்து அதிகாரிகளும் படைவீரரக்ளும் கலந்துகொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை