தியத்தலாவ விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு
9:39am on Thursday 14th May 2020
தியத்தலாவ    விமானப்படை  தளத்தின்   ஏற்பாட்டில்  கடந்த 2020 நவம்பர்  ஏப்ரல் 30   இரத்ததான நிகழ்வு  ஓன்று இடம்பெற்றது.

கொவிட்  19  தொற்றுக்குள்ளவர்களுக்கு  மருத்துவ  தேவைகளுக்காக   இந்த நிகழ்வுகள் பதுளை  மாகாண பொது   வைத்தியசாலையில்   இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்திற்கு ஏராளமான சேவை ஊழியர்கள் பங்களித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை