வீரவெல விமானப்படை தளத்தின் 42 வது வருட நினைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுகள்.
10:17am on Tuesday 23rd June 2020
வீரவெல  விமானப்படைத்தளத்தின் 42 வது  வருட நினைவுதினம் கடந்த 2020 ஜூன் 01 ம் திகதி  கொண்டாடப்பட்டது   நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19  தோற்றினகாரணமாக பாதிக்கபட்டிட்டவர்களுக்காக  வேண்டி  இரத்ததான  நிகழ்வுகள்  படைத்தள  மருத்துவப்பிரிவின் மூலம் ஹம்பாந்தோட்டை  வைத்திய சாலை இரத்தவங்கியுடன் இணைந்து ஏற்பாடுகள் செயப்பட்டு இருந்த்து

இந்த வேலைத்திட்டம்   படைத்தள கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மனோஜ் கெப்பிட்டிப்பொல அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றத்து.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை