இலங்கை போலீஸ் விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
7:42am on Wednesday 1st July 2020
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை போலீஸ்  விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி  பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் வருண ஜயசுந்தர அவர்கள்   விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களை   கடந்த  2020 ஜூன் 25 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது  இரு தளபதிகளுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை