முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கடல்படைவீர்கள் 223 பேர் திரும்பினர்.
8:05pm on Wednesday 15th July 2020
இலங்கை கடற்படையை சேர்ந்த 233 வீரர்களை  தனிமைப்படுத்தும்  முகமாக  முல்லைத்தீவு  விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 மே 18 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

இந்த குழுவினர்   14  நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டனர் அதன்பின்பு அவர்கள் தங்களது  இருப்பிடம்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு  விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் விஜேசிறிவர்தன  அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ் 14  நாட்கள்  வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு  தங்களது வீடுகளுக்கு  போக்குவரத்து வசதியுடன்  கடந்த 2020 ஜூன் 27 ம் திகதி அனுப்பி  வைக்கப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை