இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு ஓன்று கையளிப்பு.
3:41pm on Thursday 6th August 2020
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஓன்று கோப்ரல் அத்தப்பத்து அவரக்ளுககு கடந்த 2020  ஜூலை 23 ம் திகதி  கையளிக்கப்பட்டது  இந்த நிகழ்வில் சிகிரியா விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  கருணாரத்ன மற்றும் சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் காயத்திரி ஏக்கநாயக்க மற்றும் அதிகாரிகள் படைவீரரக்ள்  கலந்துகொண்டனர்.

இதற்கான  தொகையினை  சேவா வனிதா பிரிவினர் வழங்கி இருந்தனர் மேலும் இந்த கட்டுமான பணிகள்  சிவில் பொறியியல் படைப்பிரிவினால் செய்து இருந்தனர் மேலும் சிகிரியா படைத்தள வீரர்களும் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை