விமானப்படை அதிகாரிகளுக்கான வழிமுறை பயிற்சிநெறி அறிமுகப்படுத்தப்பட்டது.
8:11am on Wednesday 26th August 2020
விமானப்படையில்  வழிமுறை  பயிற்சிநெறியானது பலவருட காலமாக  விமானப்படை வீர்ரகளுக்கு மாத்திரம்  அளிக்கப்பட்டுவந்தது  எனினும் இந்த பயிற்சிநெறியின் அவசியம்  விமானப்படை  அதிகாரிகளுக்கும்  தேவை என உணரப்பட்டதன்  விளைவாக  கடந்த  இல 01 ம் பயிற்சிநெறி   2019 ம் ஆண்டு 06 மாத கால பாடநெறியாக  இடம்பெற்றது .

இந்த பாடநெறியில்  ஆங்கில மொழி பயிற்சி, கணினி விழிப்புணர்வு பயிற்சி, விமானப்படை பொது சுங்கம், ஒரு நல்ல பயிற்றுவிப்பாளரின் தரம் மற்றும் சமூக தரங்கள், கற்பித்தல் முறைகள் மற்றும் நுட்பங்கள் போன்ற பிரிவுகளில் இடம்பெற்றன   . மேலும் பாடநெறி பங்கேற்பாளர்கள் 10 நாட்கள்   தேசிய கல்வி  நிறுவனம் ஒன்றுக்கு  பயிற்சிநெறிக்காக  அழைத்துச்செல்லப்பட்டனர் .

இந்த பாடநெறியின்  முதலாவது  பயிற்சியாளர்கள்  வெளியேற்று மற்றும் சான்றுதல் வழங்கும்  வைபவம்  கடந்த 2020  ஆகஸ்ட் 11  ம் திகதி விமானப்படை  ஏக்கல  பயிற்ச்சி  பாடசாலை  கேட்போர்கூடத்தில்  விமானப்படை பயிற்சி பிரிவு பணிப்பளார் எ அவர்களின்  பங்கேற்பில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  ஏக்கல விமானப்படை  கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள்  கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை