சேவையில் இருந்து ஓய்வுபெறும் பங்களாதேஸ் பாதுகாப்பு உயர்ஸ்தானிகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
8:18am on Wednesday 26th August 2020
இலங்கைக்கான  பங்களாதேஸ்தூதரகத்தின் பாதுகாப்பு உயர்ஸ்தானிகராக   கடமைபுரிந்து  ஓய்வுபெறும்  கொமடோர்  செய்யித் மக்சுமுள் ஹக்கீம்   அவர்கள்  கடந்த 2020 ஆகஸ்ட் 1 7 ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை விமானப்படை தலைமையகத்தில்  வைத்து சந்தித்தார் .

இதன்போது இருவருக்குமான கலந்துரையாடலின் பின்பு  இருத்தாரப்பினருக்குமான   நினைவுசின்னம்களின்   பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை