விமானப்படை தீயணைப்பு படைப்பிரினருக்கான மீள் பயிற்ச்சி பாடநெறியின் சான்றுதலை வழங்கும் நிகழ்வு.
8:51am on Wednesday 26th August 2020
விமானப்படை தீயணைப்பு படைப்பிரினருக்கான  மீள் பயிற்ச்சி  பாடநெறியின் சான்றுதலை வழங்கும்  நிகழ்வு  கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள தீயணைப்பு பயிற்ச்சி பாடசாலையில் கடந்த 2020  ஆகஸ்ட் 18ம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தீயணைப்பு பராமரிப்பு பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  லட்சுமண்  மற்றும் ஸ்கொற்றன் லீடர் அல்விஸ் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி மொத்தம் 45 வேலை நாட்கள் இதன்போது  முக்கியமாக உள்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு, தீயணைப்பு கருவி, தீ பாதுகாப்பு அமைப்புகள், தீ தடுப்பு மற்றும் விபத்து போக்குவரத்து முறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை