கட்டுநாயக்க விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள சேவா வனிதா பிரிவினால் கந்தான பகுதியில் உள்ள படைவீரர் இல்லத்தில் சமூகசேவைத்திட்டம் ஓன்று இடம்பெற்றது.
5:00pm on Tuesday 15th September 2020
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின்  69  வது வருடத்தை முன்னிட்டு  கட்டுநாயக்க சேவா வனிதா பிரிவினால்  கந்தான படைவீர்ரகள் இல்லத்தில்  சமோபோக சேவைத்திட்டம் ஒன்றை  கடந்த 2020  செப்டம்பர் 03  ம் திகதி  இடம்பெற்றது

கட்டுநாயக்க  விமானப்படை தள  சேவா  வனிதா பிரிவின்  தலைவி அவர்களின் வழிகாட்டலிக்கீழ்  சேவா  வனிதா பொறுப்பதிகாரி விங் கமாண்டர்  குணவர்தன அவர்களினால்  ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்தது

நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் மற்றும் தளத்தின் படைவீரக்ளின் பங்களிப்புடன் சேவை வீரர்களுக்கு பரிசு வழங்கல், மதிய உணவு மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை  கட்டளை அதிகாரி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை