என் டீ நியூ டயமன் மஸகு என்னை கப்பல் தொடர்பான 2020 செப்டம்பர் 09 வரையான தரவுகள்.
8:35pm on Tuesday 15th September 2020
இன்று (செப்டம்பர் 9, 2020) 0730 மணியளவில் எம்டி நியூ டயமண்ட் மசகு என்னை கப்பலில் இருந்து  அதன் நிலைமை, காற்றில் இருந்து தீ மற்றும் புகை தணிந்திருப்பதைக் தெளிவாகத் காணக்கூடியதாக இருந்தது .

கடந்த 3ம்  திகதி ஏற்பட்ட இந்த தீ விபத்தினை கட்டுப்படுத்த விமானப்படையே  முதல் நபராக  செயற்பட்டு  பீச் விமானம் மூலம்  நிலைமைகளை  கண்காணித்து நடவடிக்கைகளை  மேற்கொண்டது .

விமானப்படையின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மகத்தான பணி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கலா டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  வான் செயற்பாட்டு பணிப்பளார் எயார்  வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இன்றுவரை, விமானப்படையானது 176 பறக்கும் பணிகள் நடத்தியது மற்றும் 440,000 லிட்டர் தண்ணீரை எரியும் டேங்கரில் இறக்கிவிட்டது. கூடுதலாக,விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மொத்தம் 4,500 Kg இன் உலர் கெமிக்கல் பவுடரை டேங்கரின் முக்கிய பகுதிகளுக்கு கைவிட்டன.

இந்த வரலாற்றுத் திட்டத்தின் வெற்றி இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகும்.

மேலதிக விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை