விமானப்படை சேவா வனிதா பிரிவினால் கண்டி பகுதியில் வீடு ஓன்று நிர்மாணம் செய்து கையளிக்கப்பட்டது.
12:19pm on Friday 18th September 2020
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் பிளைட் சார்ஜன்ட்   அவரக்ளுக்கு கடந்த 2020 செப்டம்பர் 11 ம் திகதி  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால்  போக்காவல கண்டி  பகுதியில் கையளிக்கப்பட்டது .

இந்த வீட்டுத்திட்டத்திற்கு  விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  நிதியுதவி கையளிக்கப்பட்ட்டதுடன்   சிகிரிய  விமானப்படை பணியாளர்களினால்  விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளரின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிகிரியா   விமானப்படை   கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை