சீனவராய விமானப்படை தளத்தின் மூலம் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திம்.
12:13pm on Tuesday 20th October 2020
கிழக்கு மாகாண ஆளுநர்  திருமதி அனுராதா யஹம்பத் அவர்களின் பங்களிப்புடன், சீனவராய  விமானப்படை கட்டளை அதிகாரி , எயார்  வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின்  ஆலோசனைப்படி  திருகோணமலை, உப்புவேலி கடற்கரை பகுதியிலிருந்து, இலங்கையின் கரையோரப் பகுதியுடன் சீனவராய விமானப்படை  கல்விப்பீடத்தினால்  ஒரு  கடற்கரை  துப்பரவு செய்யும் நிகழ்வு  கடந்த 23 செப்டம்பர் 2020 இடம்பெற்றது .

சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாள் -2020 உடன் இணைந்த தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தில் பங்களிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும்  இந்த நிகழ்வில்   கடற்படை , இராணுவப்படை  சுகாதார ஊழியர்கள்  மற்றும் அரச உத்தியோகத்தரக்ள்  கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை