கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் அங்கத்தவர்கள் முல்லேரியா வைத்தியசாலையில் 03ம் வாட்டுக்கு விஜயம்.
8:23pm on Tuesday 20th October 2020
இலங்கை  விமானப்படை சேவா வனிதா பிரிவின்  தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்களின்  வழிகாட்டலிக்கீழ்  கட்டுநாய விமானப்படைத்தள சேவா வனிதா பிரிவினால்  கடந்த 2020 செப்டம்பர் 28 ம்  திகதி  முல்லேரியா  மனநல வைத்தியசாலையின் 03  வார்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் .

இதன்போது அங்கு இருக்கும் நோயாளிகளுக்கு   மருந்துப்பொருட்கள் , மற்றும் ஆடைகள்  வழங்கப்பட்டதுடன்  மத்திய உணவும் அளிக்கபட்டது .

இந்த நிகழ்வில்   கட்டுநாயக்க  விமானப்படை  கட்டளைஅதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா  மற்றும் கட்டுநாயக்க சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி வைத்தியர் . ரஸீகா  துய்யகொந்தா  மற்றும்  சேவா வனிதா அதிகாரிகள்  அங்கத்தவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை