விமானப்படை சேவா வனிதா பிரிவினர் ராஜகிரிய விக்டோரியா இல்லத்திற்கு விஜயம்.
8:28pm on Tuesday 20th October 2020
உலக முதியோர் தினத்தை  கொண்டாடும்  வகையில்   இலங்கை  விமானப்படை  சேவா வனிதா பிரிவானது கடந்த 2020 செப்டம்பர் 30 ம்  திகதி  ராஜகிரிய  விக்டோரியா முதியோர்  இல்லத்திற்கு  விஜயம்  மேற்கொண்ட இருந்தனர்  இந்த  நிகழ்வில்   சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி  மயூரி பிரபாவி டயஸ்  மற்றும்  கொழும்பு  விமானப்படை  கட்டளை அதிகாரி  மாற்று  கொழும்பு  சேவா வனிதா பிரிவின்  அங்கத்தவர்கள்  மாற்றும்  அதிகாரிகள்  கலந்துகொண்டனர்

இந்த  விஜயத்தின்போது அவர்களுக்கான  மருந்து மற்றும் அத்தியா அவசிய  பொருட்கள் வழங்கப்பட்டதுடன்  மதநிகழ்வுகளும்  நடாத்தப்பட்டது  மேலும்  விமானப்படை பேண்ட்  பிரிவினால் இசைநிகழ்வும் நடாத்தப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை