விமானப்படை சேவா வனிதா பிரிவினால் மிகிரகம பகுதியில் வீடு கையாளிக்கும் வைபவம்.
12:04pm on Monday 28th December 2020
விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  விமானப்படையை சேர்ந்த   பிளைட் சார்ஜன்ட்  செனவிரத்ன   அவர்களுக்கு சேவா வனிதா பிரிவினால்   கடந்த 2020 அக்டோபர் 23 ம்  திகதி  கையாளிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா நிதியுதவியுடன்  கட்டுநாயக்க  சிவில் போரொயியல் பிரிவினருடன்  இணைந்து கட்டுகுருந்த  விமானப்படைத்தள  ஊழியர்களும் இணைந்து  செய்து முடித்தனர்  மேலும்   சிவில் பொறியியல்  பிரிவின்  பணிப்பளார்  அவர்களின்  மேற்பார்வையின்  கீழ்இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  கட்டுகுருந்த  விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் பியசிறி  மற்றும் அதிகாரிகள்  படைவீரக்ள் கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை