எயார் வைஸ் மார்ஷல் நிஷேன்ந்த்ர அபேசிங்க்கே விமானப்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
10:00am on Wednesday 30th December 2020
 34வருடத்துக்கு மேலாக எமது நாட்டிற்காகவும் இலங்கை விமானப்படை காகவும் சேவையாற்றி தற்போது கடமையில் இருந்து ஓய்வு பெறும் எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த அபேசிங்க அவர்கள் கடந்த 2020 அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்

 எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த் அபேசிங்க அவர்களுக்கு விமானப்படை தளபதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக பிரியாவிடை வழங்கப்பட்டது இதன்போது விமானப்படை தளபதி அவர்களினால் ஏயார் வைஸ் மார்ஷல் அபேசிங்க அவர்களுக்கு அவருடைய சேவையை பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது

 1986ஆம் ஆண்டு இலங்கை விமானப் படையில் இணைந்து கொண்டு எயார் வைஸ் மார்ஷல் அபேசிங்க அவர்கள் அன்று விமானப்படையில் இலக்கம் 16  கடேட் அதிகாரி பயிற்சி நெறியில் இணைந்துகொண்டு அன்று தொடக்கம் இன்று வரை அவர் இலங்கை விமானப்படையில் சேவையாற்றி இறுதியாக இலங்கை விமானப்படை செயற்பாடுகள்  பணிப்பகத்தில்  பதில்  பணிப்பாளராக செயற்பட்டு வந்தார்.

அவரின் 34 வருட சேவை காலத்தில் இலங்கை விமானப்படையின் 50 ஆவது வருட பூர்த்தி பதக்கம், இலங்கை ஆயுதப்படை களுக்கான நீண்ட சேவைக்கான பதக்கம் இலங்கையின் 50 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட பதக்கம், கிழக்கு மனிதாபிமான  நடவடிக்கைகளுக்கான  பதக்கம்,  வடக்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பதக்கம் வடகிழக்கு யுத்தகால செயற்பாடுகளுக்கான பதக்கம்,  பூரண பூமி பதக்கம், ரிவிரெச  பிரச்சர  சேவைக்கான பதக்கம் என்பன அவருக்கு கிடைக்கப்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை