எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் எயார் சீப் மார்ஷலாக பதவிஉயர்வு பெற்றார்
2:08pm on Wednesday 30th December 2020
விமானப்படைத்தளபதியான  எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்கள்  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் கடந்த  2020 நவம்பர் 01ம் திகதி  எயார் சீப் மார்ஷலாக  பதிப்பிரமணம்  பெற்றுக்கொண்டார் .

எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  கடத்த 2019 மே 29 ம் திகதி 17 வது  விமானப்படை தளபதியாக பொறுப்பேற்ற அவர் எதிர்வரும் 2020 நவம்பர் 02ம் திகதி சேவையில் இருந்து ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை