புதிதாக பதவியேற்ற விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவியேற்றபின் முதல் முதலாக சந்தித்தார்.
9:00am on Friday 15th January 2021
18  வது  விமானப்படை தளபதியாக பதவியேற்றபின்பு  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்கள் பாதுகாப்பது அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன  அழைப்பின்பேரில்  கடந்த 2020 நவம்பர் 04 ம் திகதி பாதுகாப்பபு செயலகத்தில் சந்தித்தார்.  

18 வது  விமானப்படை தளபதியாக பதவியேற்பின்பு முதல் முதலாக உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார்  இதன்போது பாதுகாப்பு செயலாளர்  அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருவருக்குமான நினைவுக்கு சின்னங்கள்  பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை