தெற்கு வான் கட்டளை தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
9:38am on Friday 15th January 2021
கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தின் கட்டளை  அதிகாரியாக  கடமையாற்றிய  எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா   அவர்கள்  தெற்கு வான் கட்டளை தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரியாக  கடந்த 2020  நவம்பர் 10 ம்  திகதி  மத அனுஷ்டானங்களுடன் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

தெற்கு  வான் கட்டளை  தலைமை காரியாலயத்திற்கு புதிய கட்டளை அதிகாரியை வரவேற்றுக்கும்  முகமாக  ரத்மலான  விமானப்படைதள  கட்டளை அதிகாரி   எயார்  விசக்ரமரத்ன  மற்றும்  அனானித்து பிரிவுகளின்  கட்டளை அதிகாரிகளும்  கலந்து கொண்டு  வரவேற்றனர் .

இதன்     முக்கிய நிகழ்வாக மங்கள  விளக்கு ஏற்றும் வைபவமும்  அதனை தொடர்ந்து  கட்டளை அதிகாரியினால்  மரக்கன்று ஒன்றும் நட்டுவைக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை