இலங்கை விமானப்படையின் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பணிக்கான இலங்கை விமானப்படையின் 05 வது ஹெலிகாப்டர் படைப்பிரிவினர் தென்சூடான் குடியரசிக்கு விஜயம்.
12:01pm on Thursday 21st January 2021
ஐக்கிய நாடுகளின்  பாதுகாப்பு படைப்பிரிவின் கீழ்  தென் சூடான் குடியரசில்  மனிதநேய செயற்ப்பட்டு  பணியில் ஈடுபட்டுள்ள  விமானப்படை   போக்குவரத்து  படைப்பிரிவின் 05 வது  குழுவில்  பணியாற்ற  புதிய  52  பேர்கொண்ட  குழுஒன்று  கடந்த 2020  நவம்பர் 17 ம்  திகதி   கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

இந்த குழுவில் 14 அதிகாரிகள் மற்றும் 38 படைவீரர்கள்  உள்ளடங்குகின்றனர் ,இந்த குழுவுக்கு குருப்  கேப்டன் ஹெவாவிதரான அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை